”பழக்கதோ ஷத்தால் பதுமையர்(கோபியர்) , மாலை
வழக்கத்தில் கர்வமாய் வம்புக்(கு), -இழுத்திட,
தேசிகர் பாடினார், தான்தோன்றி லீலையை,
கேசவ் அதற்கேற்பக் கோடு(ஓவியம்)’’….கிரேசி மோகன்….!
கண்ணன் தோன்றி மறையும் தன்மாயத்தைக் கோடு காட்டினார், எங்கள் கேசவ் அதற்கேற்ப கோடு காட்டினார்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.