பார்த்தோர் பசுமையாய், பாராதோர் பூதமாய்,
சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய், -ஆர்த்தொலிக்கும்,
சங்கில் மவுனமாய், சக்கரத்தில் சீற்றமாய்,
எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.