படமும் பாடலும்(படம் கல்லூரி நாளில் வரைந்தது)
—————————————————————————————————

 

’’ராதே உனக்கு ராகத் துவேஷம்
ஆகாதடி அய்யா அடியேனுன் -காதலினால்
கட்டி அணைத்திடும், கையை விலக்குதல்
குட்டி உனக்கழகோ கூறு’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *