’’படமும் பாடலும்’’….!
சு.ரவியின் யசோதா கண்ணன்(ரவி வர்மர் என்று நினைக்கின்றேன், அந்த ஓவியம் பார்த்து வரைந்தது, வெண்பா எழுதியது)….!
————————————————————–
அம்மணக் கண்ணன், அலங்காரம் செய்கையில்
கம்மென நிற்பதன் தாத்பர்யம் -நம்மனம்
புத்தியை மாற்றிடும் யுக்தியாம் கீதையை
ஒத்திகை பார்ப்பதற்க் கோ….!
அன்னை புரியும் அலங்காரம் பாராது
என்னதான் அப்படி யோசனை -கண்ணனே
ராதை பிறந்தாளா? காதல் புரிவாளா?
ஆதலினால் தானே அலுப்பு….கிரேசி மோகன்….!