கண்ணன்கை கோர்த்து காண்டீபர் செல்வதை
கண்ணில்லா மன்னரதைக் கேட்டதும் -கண்ணன்காண்
மந்திரி சஞ்சயா மன்னனெனை வாட்டாதே!
எந்திரி போநீ எழவு’’….!

திருதராட்டிரன் கோபம் கண்டு சஞ்சயன் சுதாரித்து….!

அந்தக மன்னன் அறிவுசால் மந்திரி
சஞ்சயன் கண்டதைக் கேட்டனன் -வெஞ்சமர்
கூடிநின்று பாண்டவர் கூடா கெளரவரை
வாடிநின்று பார்த்த விதம்….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *