திருமதி ராதா விஸ்வநாதன்
 

1, என் அன்பை

நீ புரிந்து கொண்டால்

ஆயிரம் முறை பிறப்பேன்

உனக்காக

 

2,உனக்காக

வரும் வார்த்தைகள்

கவிதையாகவே

பிரசவிக்கிறது

 

3 மன்னிக்கவும்

மறக்கவும் வந்து விட்டால்

தாயாகிவிடுகிறான்

ஒவ்வொரு ஆணும்

 

4,கருவில்

உன் உதைப்பு

இனிப்பாகவே

இருந்தது

 

உருவாகி உடலான பின்

உனது உதைப்பு 

இன்று

இதயதம் தனது

இருப்பை

இழந்து விட்டது

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *