கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பாஞ்சாலி கூப்பிட்டது கண்ணனை….வந்தது மூவர்….!
”முயலகன் எங்கே! மால்நட ராஜா
கயலாமை பன்றியாய் கோரசீயப் -பயலாய் (பயல் -வாமனர்)
மூணுராம கண்ணனாய் முந்திவந்தோய், த்ரோபதைக்கு
தாணுமால யன் (மும்மூர்த்திகள்) கை துகில்’’
.…கிரேசி மோகன்….!