கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’குத்துக்கால் இட்டு கோமள கண்ணபிரான்,
மத்துக்கை ஏந்தி மணிவண்ணன் , -பத்து
தடவை புவிவந்து தர்மம் கடைந்தார்,
கடைந்தெடுத்த முட்டாளே(அடியேன்தான் அந்த முட்டாள்) காண்’’….கிரேசி மோகன்….!
’குத்துக்கால் இட்டு கோமள கண்ணபிரான்,
மத்துக்கை ஏந்தி மணிவண்ணன் , -பத்து
தடவை புவிவந்து தர்மம் கடைந்தார்,
கடைந்தெடுத்த முட்டாளே(அடியேன்தான் அந்த முட்டாள்) காண்’’….கிரேசி மோகன்….!