கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்
”பதஞ்சலி பின்வந்த பிதாமகரே, ஆன்ம
பதஅஞ்சலி ஏற்றிடுவீர், பாதம் -பதிந்தோம்உம்
ஆஸிபல கூறிடும் ,ஆச்சார்ய க்ருஷ்ணமாச்சார்
தேசிகரே யோகத் தெளிவு’’….கிரேசி மோகன்….!
”பதஞ்சலி பின்வந்த பிதாமகரே, ஆன்ம
பதஅஞ்சலி ஏற்றிடுவீர், பாதம் -பதிந்தோம்உம்
ஆஸிபல கூறிடும் ,ஆச்சார்ய க்ருஷ்ணமாச்சார்
தேசிகரே யோகத் தெளிவு’’….கிரேசி மோகன்….!