வடபத்ர ஸாயி வடவேங் கடத்தில்
இடமுற்ற ஏழுகொண்டல் வாடு -படமுற்ற
பாம்பில் படுத்த பெருமாளே, கண்ணிநுண்
தாம்புக்(கு)உட் பட்டதாமோ தர்…..கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *