நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி!

0

பவள சங்கரி

 
இதுவரை இலஞ்சம் வாங்கினால் மட்டும் தண்டனை என்று இருந்தது, இனி இலஞ்சம் கொடுப்பவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று பாராளுமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதெல்லாம் சரிதான் … இதே சட்டம் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு இலஞ்சமாகக் கொடுப்பதற்கும் பொருந்துமா? அப்படியென்றால் அந்தப் பணம், பரிசுப் பொருள் என எந்த வகையில் பெற்றாலும் அந்த வாக்காளர்களும் தண்டனைக்குரியவர்கள்தானே?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *