அந்தக் கதை
செண்பக ஜெகதீசன்
நெருப்பைக் காட்டினாலும்
நேர் நோக்காக் கமலங்கள்,
காலைக் கதிர் வரவால்
கண் திறக்கின்றனவே தலை தூக்கி..
அது ஒரு
காதல் கதை !
செண்பக ஜெகதீசன்
நெருப்பைக் காட்டினாலும்
நேர் நோக்காக் கமலங்கள்,
காலைக் கதிர் வரவால்
கண் திறக்கின்றனவே தலை தூக்கி..
அது ஒரு
காதல் கதை !