-சேஷத்ரி பாஸ்கர்

கண்களற்ற காற்று காதோரம்
தோற்று போய் திரும்பும்அலைகள்
தகரடப்பாவில் தலையை விட்ட பாட்டி
இன்னொரு முறை அலையை தொலைத்தாள் .
அரைத்து போட்ட மின்னும் மணல்தூள் 
எங்கோ வறுபடும் நிலக்கடலை .
பிரமிப்பான தருணத்தை நழுவும் மனிதன்
கடலுக்காகவே பிறந்தது போல் நிலா
எப்போதும் அவசரமான நண்டுகள் .
காலம் கடப்பதேன் கவலையில் மனம்.

புதைமணல் வாழ்விலும் இதமான உள்ளிறக்கம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *