அண்ணாகண்ணன்
ஒன்றுபடு
இருளிலும் பார்
மூச்சைச் சீராக்கு
நான் தவிர்
ஐயம் தெளி
அறு சோம்பல்
எழு துணிந்து
எட்டு இலக்கை
நவமெனச் சுடர்
பத்தியம் இரு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *