புதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

1

சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வானவில் பண்பாட்டு மையம், 2019ஆம் ஆண்டுக்கான பாரதி திருவிழாவை டிசம்பர் 07, 08 தேதிகளில் நடத்துகிறது. இதில் புதுநெறி காட்டிய புலவன் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கினையும் நடத்துகின்றது. அழைப்பிதழ் காண்க.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

  1. மேற்கண்ட கட்டுரையாளர் பட்டியலில் இறுதியில் இருக்கும் சித்தி கருணானந்தராஜாவாகிய நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவனல்ல. பேராதனை, கசற்சாட்(தாய்லாந்து), வாகனிங்கன்(நெதர்லாந்து), கிறீன்விச்சு(இலண்டன்) போன்ற பல்கலைக்கழகங்களில் பயின்றவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *