அண்ணாகண்ணன்

ஞானகுரு யோகவுரு ஞாலவொளி யானதிரு
வானமதி பூணுறுதி வையநிதி – தேனமுது!
புத்தெழுச்சி யூட்டு புரட்சித் துறவிநரேன்
சித்தெழுச்சி யூட்டு சிவம்!

(சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஆண்டினை முன்னிட்டு எழுதியது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *