-விவேக்பாரதி

தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நன்னாள்…

உருவுடை யானை உருவமி லானை உளத்தமரத்
தருவுடை யானைத் தமிழுடை யானைத் தனதுடல்மேற்
றிருவுடை யானைத் திரள்சடை யானைத் திசையளந்த
பெருவுடை யானைப் பிடிப்பவர்க் கில்லை பிறப்பினியே!!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *