திருப்பூர் சக்தி விருது 2020

0
(செய்திக் குறிப்பு)
 
வணக்கம், வாழ்த்துகள்.
 
திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம். கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக மேம்பாட்டுப் பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும் இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது.
 
பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வந்த நூல்களின் இரு பிரதிகளை (எல்லாப் பிரிவுப் படைப்பாக்க நூல்களையும்)  அனுப்பலாம். பிற துறை சார்ந்தவர்கள் பற்றிய விபரக் குறிப்புகளையும் அனுப்பலாம்.
 
31 மார்ச், 2020க்குள் அனுப்பித் தர வேண்டுகிறோம்.
 
திருப்பூர் சக்தி  விருது  2020  குழுவினர், திருப்பூர்
 
(ஓசோ இல்லம்,  94, எம்ஜிபுதூர் 3ஆம் வீதி, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, திருப்பூர்  641 604 / 99940 79600)
 
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *