எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கணினித் தமிழ்க் கருத்தரங்கம்

0

அண்ணாகண்ணன்

சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், தமிழிணையம் – தேவைகளும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்.  மேலும் பலரும் பங்கேற்கின்றனர். அழைப்பிதழ் காண்க, வாய்ப்புள்ளோர் வருக.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *