இணையவழியில் மது விற்க முடியும்!
அண்ணாகண்ணன்
டாஸ்மாக் மதுக் கடைகளில் மக்கள் குவிந்து வருவதால், கொரோனா தொற்று ஆபத்து மிகுந்துள்ளது. இதை இணையம் வழியே விற்றால், குறைந்தபட்சம், கொரோனா பரவலையாவது தடுக்கலாம். இணையம் வழியே மது விற்க முடியாது என்று அரசு, அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், நினைத்தால் முடியும் என்பதே உண்மை. இதற்குச் செய்ய வேண்டியவை குறித்து இந்தப் பதிவில் சிறிது விளக்கியுள்ளேன்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு; ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி