திரிசக்தி பதிப்பகத்தின் புதிய 10 நூல்கள்
திரிசக்தி பதிப்பகத்தின் புதிய 10 நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ் இங்கே:
அன்புடையீர்!
எங்கள் புதிய நூல்களின் வெளியீட்டு விழாவுக்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 1.10.2010 வெள்ளி மாலை : 5.45 மணி
இடம் : தேவநேயப் பாவாணர் அரங்கம் (மாவட்டப் பொது நூலகம்) 735, அண்ணா சாலை, சென்னை 600 002
வெளியிடப்படும் நூல்கள்:
1. நலம் தரும் நாகேஸ்வரம் – திரு. பி. சுவாமிநாதன்
2. காந்தி மகான் கதை – அமரர் திரு. கொத்தமங்கலம் சுப்பு
3. மகா பெரியவா-தொகுதி 2 – திரு. பி. சுவாமிநாதன்
4. காதலே போய்வா – புஷ்பா தங்கதுரை
5. வாஸ்துவில் அக்னி – பி. ஜே. ரவிராஜ்
6. ஒரு பட்டாம்பூச்சியும் சிறைக்கதவும் – படுதலம் சுகுமாரன்
7. விடோபா (செக்கடி மேட்டுச் சித்தர்) – மலர் மன்னன்
8. அறிவோம் ஆன்மிகம் (கேள்வி-பதில்) – சண்முக சிவாசார்யர்
9. நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் – திரு. வே. திவாகர்
10 உன்னை உன்னால் உயர்த்திக்கொள் – கவிஞர் பிறைசூடன்
தங்கள் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் வந்து விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
ரமணன்
முதன்மை ஆசிரியர்
திரிசக்தி பதிப்பகம்