‘எங்கே புத்தாக்கம்?’: அண்ணாகண்ணன் உரை

0

தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில், வல்லமை ஆசிரியர், முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

 

09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு நடைபெற்றது.

நன்றி: முனைவர் துரை.மணிகண்டன், தமிழ் இணையக் கழகம்

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *