முனைவர்.சி. சேதுராமன்
புதுக்கோட்டையில் உள்ள மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழாய்வுத்துறைத் தலைவராகப் பணி.
கல்விப் பணியில் 19 ஆண்டுகள். 20 நூல்களுக்குமேல் எழுதியுள்ளமை. பல நூல்கள் மனோன்மணியம் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.