Tag: அமலனாதிபிரான்

  • திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான்

    திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான்

    திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் பாடல்கள் சிறப்புடையவை. ‘பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!’ என்றும் ‘நீல மேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே!’ என்றும் மெய்யுருகப் பாடியுள்ளார். இவற்றை, செஞ்சியில் வாழும் பாலாஜி இராமானுஜ தாசன் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share