கோவையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள ஆழியாறு அணை, நீர் நிரம்பி நிற்கிறது. மலைகள் சூழ அமைந்துள்ள இந்த அணை, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. இயற்கையின் கொடையாக, அமைதியின் முனையாக உள்ள ஆழியாறு அணையின் அசர வைக்கும் அழகு இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)



