அழகியல் மேவிய புனைவுலகும் ரசனை மிளிரும் புத்துலகும் கண்களில் மிதக்கும் கனவுலகும் பளீரென மின்னும் படைப்புலகும் நிறைந்தது, மாருதியின் ஓவிய மொழி. அவர் ரியலிஸ ஓவியங்களின் நாயகன் என்கிறார் ஓவியர் ஜீவா. மாருதி குறித்த நினைவலைகளை ஓவியர் ஜீவா சொல்லக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

