Tag: கண்டியூர் இராமன்

  • கேதார கௌரி விரதத்தின் தாத்பர்யம்

    சந்திப்பு : அரவிந்த் பாலாஜி

    கண்டியூர் இராமன் அவர்கள், தஞ்சைக்கு அருகில் உள்ள கண்டியூரில் ஆஞ்சநேயருக்குக் கோவில் எழுப்பி, தினசரி பூஜைகள் செய்து வருகிறார். இந்த அமர்வில் கேதார கௌரி விரதத்தின் தாத்பர்யம் குறித்து நமக்கு விளக்குகிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share