கலைமாமணி கே.சோமு இயற்றி, இசையமைத்த ‘கலைவாணி நின் கருணை தேன்மழையே’ என்ற பாடலை ஜெயந்தி சுப்ரமணியன் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்தச் சரஸ்வதி பூஜைத் திருநாளில் கலைவாணியின் அருளைப் பெறுங்கள்.
படப்பதிவு – வெ.சுப்ரமணியன்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

