Tag: காரைக்குடி

  • நான் இந்து மதத்தின் துப்புரவாளன் | அறிஞர் அண்ணா உரை

    நான் இந்து மதத்தின் துப்புரவாளன் | அறிஞர் அண்ணா உரை

    1967இல் காரைக்குடியில் உள்ள இந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் அண்ணா பங்கேற்றார். ‘அண்ணாதுரை மதத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது’ எனத் தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம் பேசினார். அதற்குப் பதில் அளித்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பன் கழகம், காரைக்குடி டிசம்பர் (2016) மாதக் கூட்டம்

    புரவலர் எம்.எ.ஏம். ஆர் முத்தையா (எ) ஐயப்பன் 

    அன்புடையீர்

    வணக்கம்

    கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக டிசம்பர் மாதத் திருவிழா 10.12.2016 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணாக கல்யாண மண்டபத்தில் நிகழ்கின்றது.

    kamb

    கம்பன் கழகக் கொடைஞரான ஆலை அரசர் தனித்தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட ~தமிழ்நாடு| இதழைத்தொடங்கி அதன்ஆசிரியராகவும் விளங்கி அரும்பணி ஆற்றிய கலைத்தந்தை கருமுத்து தியாகராசனார் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூல் இவ்விழாவில் அறிமுகம் செய்யப் பெறுகிறது. (இந்நூலைத n;தாகுத்தவர் கருமுத்து தியாகராசனாரின் பெயரர் ஹரிதியாகராசன் ;ஆவார். இதனை வானதிப்பதிகப்பகம் வெளியிட்டுள்ளது.)

    kamba

    அனைவரும் வருக.

    நிகழ் நிரல்

    இறைவணக்கம் – திருமிகு கவிதா மணிகண்டன் அவர்கள்
    வரவேற்புரை திரு. கம்பன் அடிசூடி அவர்கள்
    நூல்வெளியீடும் த்லைi;மயுரையும்- தஞ்சாவூர் மூத்த இளவரசர் தகைமிகு
    எஸ். பாபாஜி ராஜாசாகேப் போன்ஸ்லே சத்ரபதி அவர்கள்
    சிறப்புரை
    திருமிகு இளம்பிறை மணிமாறன்அவர்கள்
    ஏற்புரை திரு. ஹரி தியாகராசன் அவர்கள்
    நன்றியுரை பேரா மு,பழனியப்பன்

    கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக
    அன்பும் பணிவுமுள்ள
    கம்பன் கழகத்தார்

    நன்றி

    அரு.வே. மாணிக்கவேலு சரசுவதி அறக்கட்டளை அன்னைமெடிக்கல்ஸ், பொன்னமராவதி
    நமது செட்டிநாடு இதழ்
    திரு ரவி அப்பாசாமி நிர்வாக இயக்குநர், அப்பாசுவாமி ரியல் எஸ்டேட்ஸ்
    தி.நகர் சென்னை

    Share