சீர்காழி கோவிந்தராஜன் பாடிப் பெரும்புகழ் பெற்றது, ‘நீயல்லால் தெய்வம் இல்லை’. இந்த இனிய பாடலை வைகாசி விசாகமான இன்று, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.
ஏது பிழை செய்தாலும்
‘ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி, தீது புரியாத தெய்வமே’ என்ற பாடல், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் இயற்றியது. இந்தப் புகழ்பெற்ற பாடலை, வைகாசி விசாகமான இன்று, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.
சத்தியநாராயண பூஜை நடக்கும் இடங்களில் எல்லாம் ‘ஸ்ரீ சத்தியநாராயணம்’ என்ற பாடல் பாடப்பெறுகிறது. முத்துசாமி தீட்சிதர் இயற்றிய இந்தப் பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.