Tag: க. சௌமியா

  • புத்தாண்டு மலரட்டும்!

    -க.சௌமியா

    அன்பு பெருக…                              happy-new-year
    ஆனந்தம் பொங்க…
    இனிமை உண்டாக…
    ஈகை  வளர
    உழைப்புப் பெருகி…
    ஊஞ்சலாடும் மனதில் அமைதி நிலவ…
    எழுச்சி மிகு, சீர்மிகு
    ஏற்றம் கொண்ட தன்னிறைவில்
    ஐயம் கொள்ளாமல்
    ஒழுக்கத்துடன் வாழ்வில்
    ஓங்கி வளர்ந்து ஒளிபெற
    ஔவையின் வழியில் நடந்து
    வாழ்வில் வளம்பெற்றுப்
    புதுவாழ்க்கை புத்தாண்டில் பெற வாழ்த்துகள்!

     

     

    Share