சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. அம்மன் வீதியுலாவின் போது இந்த இளம்பெண், இரு கைகளிலும் சிலம்பங்களை ஏந்தி, இரட்டைச் சிலம்பம் ஆடிக் கலக்கினார். இவரது அதிரடி ஆட்டத்தைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

