பேளூர் சென்னகேசவப் பெருமாள் கோவில், சிற்ப எழிலும் நேர்த்தியும் துல்லியமும் கொண்ட அரிய கலைக் கருவூலம். இத்தனை நுணுக்கமும் வேலைப்பாடும் கைத்திறனும் சாத்தியம்தானா என உலகே வியக்கின்ற உன்னதம். இந்தத் திருக்கோவிலின் உள்ளே ஓர் உலா. வெ.சுப்பிரமணியன் வர்ணனையுடன் பார்த்து மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)




