சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில் நடைபெற்ற இசை நீரூற்று நடனத்தையும் லேசர் ஒளிக்கற்றைக் காட்சிகளையும் இந்தப் பதிவில் கண்டுகளியுங்கள். 25 ஆண்டுகளாக நடைபெற்ற இந்தக் கண்கவர் வண்ண நிகழ்ச்சி, 2007இல் நிறுத்தப்பட்டது. ஆயினும் இப்போதும் இது நம்மைத் தொடர்ந்து வசீகரிக்கிறது.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


