Tag: சேது குமணன்

  • ஈகுவடாரில் ஒலித்த தமிழ்க் கவிதை

    ஈகுவடாரில் ஒலித்த தமிழ்க் கவிதை

    ஈகுவடார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கவிஞர்கள் மாநாட்டில், கவிஞர் சேது குமணன் (சேது பாஸ்கரா குழுமக் கல்வி நிறுவனங்களின் தாளாளர்) பங்கேற்றுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை வழங்கியுள்ளார். உலக அரங்கில் ஒலித்த தமிழ்க் கவிதையைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share