Tag: சேவாலயா

  • A new boys’ home which can house 100 underprivileged boys

                       

                                                           

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    F-B1, First Floor,old no 10 ,new no 24, Kesava Perumal west Street, Mylapore, Chennai 600004.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

    Vadanallur Village, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India

    Phone: 044-24950204, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayaprm@sevalaya.org,   Visit us at: www.Sevalaya.org.

    ———————————————————————————————————-

                                                                PRESS REPORT

     alaya

    சேவாலயாவில் புதிய மாணவர் விடுதியின் திறப்பு விழா

    சேவாலயாவில் புதிய மாணவர் விடுதி, Foundation Page Pierre யின் உதவியுடன் 27 ஜனவரி 2014 அன்று திருநின்றவூர் அடுத்து உள்ள கசுவா கிராமத்தில் நிகழ்ந்தது.

    Page Pierre Foundation யைச் சேர்ந்த திரு. பேஜ் பியர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்தார். அவர்களுடன் Prof. Oyon பங்கு கொண்டனர்.

    இந்த மாணவர் விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் 14 அறைகளும் ஒரு  வழிப்பாட்டுக் கூடமும் உள்ளது.

    Page Pierre Foundation பல வருடங்களாக சேவாலயாவில் பல கட்டிடங்கள் நிறுவ உதவி செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறப்பு விருந்தினர் தன்னுடைய உரையில் சேவாலயா பல வருடங்களாக சேவைகள அனைதையும் மிகவும் திறம் பட செய்து வருவதாகவும் தான் ஒவ்வொரு முறை இங்கு வரும் பொழுதும் சேவாலயா பல் முன்னேறங்களை நிகழ்த்தி வருவதைக் கண்டு மிகவும் பெருமைக் கொள்வதாகவும் கூறினார்.

    மேலும் அவருடையத் தொடர்பு சேவாலயாவுடன் இருந்துக்கொண்டிருக்கும் என்றும் கூறினார்.

    முன்னதாக பேசிய திரு. முரளிதரன் அவர்கள் சேவாலயாவில் Page Pierre Foundation மூலம் சேவாலயாவில் பல் நல்ல நிகழ்வுகள் நடந்துள்ளது என்றும் அவர்களுக்கு அதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

    விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.

     alaya2

    சேவாலயாவுக்காக,

    (வி.முரளிதரன்)

    நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்

    —————————————————————————————————————————————————–

     Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Mr.Sarath Chandra Divella, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.Thilak Iyer

    Advisory Committee: Dr.D.K.Oza IAS,(Retd)  Mr.R.Nataraj IPS (Retd),  Mr. Amarchand Jain,  Dr. Malavika Vinothkumar, Mr.David Appaswamy, Prof. Dr.S.V.Mani, Mr.Thomas Abraham, Mr.R.Sreenivasan

    Hony, Co-Ordinator:                                                                                                                           Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                                                                            Mrs. Bhuvaneshwari Muralidharan

    Share
  • 9வது முறையாக 10ம் வகுப்பில் 100% தேர்ச்சி! சேவாலயா மாணவர்களின் சாதனை!

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    F B1, First Floor, Pld no 10. New no 24, Kesava perumal Westward street, Mylapore, Chennai 600004.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

    Vadanallur Village, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India

    Phone: 044-24950204, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayaprm@sevalaya.org,   Visit us at: www.Sevalaya.org.

    ———————————————————————————————————-

                                                31st May. 2013

    Press Release

    சேவாலயாவின் தொடர் சாதனை பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி

    சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி 10ஆம்வகுப்புப் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய 94 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10 மாணவர்கள் 450க்கு மேற்பட்ட மதிப்பெண்களும் 25 மாணவர்கள்  400க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும் 82 பேர் 300க்கும் மேறப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளானர்.

    முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ள மாணவர்களின்  விவரம் வருமாறு:

    இடம் பெயர் மதிப்பெண்கள் (500க்கு)
    I V.பிரவீனா 482
    II R.நந்தினி 473
    III  C.மகேஷ்வரி 470
    III P.கஸ்தூரி 470

    V.பிரவீனா:

    மேலப்பேடு கிராமத்தைச் சேர்ந்த V.பிரவீனா  500க்கு 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவரது தந்தை விவசாய கூலித் தொழிலாளி. மருத்துவராக வேண்டும் என்ற இலக்கைக் கொண்ட பிரவீனா பள்ளியில் பல்வேறு போட்டிகளிலும் உற்சாகமாகப் பங்கேற்கும் துடிப்பான மாணவி.

    R.நந்தினி:

        

    473 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள நந்தினி சேவாலயாவில் பால்வாடியிலிருந்தே கல்வி பயின்று வருகிறார். இவரது தந்தை வாடகை வண்டி ஓட்டுனராக உள்ளார். இவரது தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்குரைஞராக வேண்டும் என்ற இலக்கைக் கொண்ட நந்தினி பள்ளியில் பல்வேறு போட்டிகளிலும் உற்சாகமாகப் பங்கேற்கும் துடிப்பான மாணவி.

    C.மகேஷ்வரி

    500க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள மகேஷ்வரி கசுவா கிராமத்தைச் சார்ந்த மாணவி. இவரது தந்தை விவசாயக் கூலியாக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை தையல் கூலியாக பணிபுரிந்து வருகிறார். மருத்துவராக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளார்.

    P.கஸ்தூரி:

       

    500க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள கஸ்தூரி பூசாலிமேடு கிராமத்தைச் சார்ந்த மாணவி. ஆசிரியையாக வேண்டும் என்பதை கனவாகக் கொண்டுள்ளார்.

    சேவாலயாவுக்காக

    வி.முரளிதரன்

    (நிறுவனர்  மற்றும் நிர்வாக அறங்காவலர்)

    ————————————————————————————

    Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory Committee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd)  Mr.R.Nataraj IPS (Retd),  Mr. Amarchand Jain,  Dr. Malavika Vinothkumar

    Hony, Co-Ordinator:                                                                   Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                  Mrs. Bhuvaneshwari Muralidharan

    Share
  • Sevalaya – SCOPE international free ITI foundation stone laid

     

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road,Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur –  602024. Tamil Nadu, India.

    Phone: 04424484009, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   sevalayamurali@gmail.com,   sevalayapro@gmail.com,   Visit us at: www.sevalaya.org.

    ———————————————————————————————————-

    Please publish the following PRESS REPORT in your esteemed newspaper.

    20th Nov, 2012

    SCOPE gives Hope to the Rural Students of Sevalaya

     

    Foundation stone was laid for the proposed ‘Industrial Training Institute’ (ITI) Building in the premises of Sevalaya’s Kasuva Campus near Thiruninravur, on 20th of November at 10.30 AM.  Earlier in the morning, auspicious ‘Boomi Pooja’ was performed.  Sevalaya is a charitable organization which provides free Education, boarding & lodging to the Orphan children, Food, clothing & shelter to the Destitute Senior Citizens. 

    The upcoming ITI is another Great Mile Stone in the spectacular educational history of Sevalaya, which has so far ascended up to the Plus Two level.  The founder trustee of Sevalaya, Mr. V. Muralidharan has said that the rural youth, both boys & girls will be greatly benefitted by this Training Institute, thanks to SCOPE International which has sponsored the ITI Building as part of the CSR agenda for the year.  The trade list of the proposed ITI includes Carpentry, House Wiring, Automobile, Cell Phone Servicing, Bakery & Beautician course etc,.   He was happy to announce that present 10th and Plus One students need not go searching for Institutes in the City.  They can make use of Sevalaya’s Technical Institute for their higher studies, totally free of cost. 

    A Memorandum of Understanding (MOU) was signed between SCOPE and Sevalaya, which formally documents various joint projects, volunteer exchange and mutual cooperation.  In his address the Chief Guest Mr. Edwin Nevis (CEO, Scope International) has expressed his happiness in collaborating with Sevalaya which is being well set up in the past 24 years.  In spite of the long distance from the Chennai City, Sevalaya has managed to grow substantially, and now ventures to elevate the rural youth in higher education.  He challenged the students to be brave enough, study well, and join the SCOPE itself in the future. 

    SCOPE International, a wholly owned subsidiary of Standard Charted Bank, UK PIC, has also conducted an Eye Camp for the benefit of the sixty resident Senior Citizens of Sevalaya’s Old Age Home and for the Children in need, on the same day.  Those who needed Medication, Spectacles & Surgery were helped accordingly.  Mr. Muralidharan has expressed his gratitude to the Ophthalmic experts from ‘Sankara Nethralaya, Chennai’ who have done fabulous service to the destitute and poor children.  Apart from the volunteering initiative, SCOPE International staff were also magnanimous in providing New Clothes to the Thathas & Pattis of the Home.

    While these hectic activities were happening, around fifty volunteers from the same concern braved the sun in the mid afternoon, and planted vegetable seeds in three fourths of an acre in the ‘Total Organic Farmlands’ of Sevalaya.  The founder expressed his optimism this Kitchen Garden Project will cater to the needs of the Sevalaya’s kitchen, which feeds around 210 residents, children as well as the aged people. 

    Earlier Mr. V. Muralidharan (Founder and Managing Trustee, Sevalaya) welcomed and honored the guests with mementoes, and Mr. E. L. Narayanan (Trustee, Sevalaya) has proposed the vote of thanks.

     

    Thanks & Regards

    For Sevalaya

    (V.Muralidharan)

    Founder & Managing Trustee

     

    ————————————————————————————

    Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory ommittee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd), Mr. Amarchand Jain, Dr. Malavika Vinothkumar

    Hony, Co-Ordinator:                                                                   Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                 Mrs. Bhuvaneshwari Muralidhara

      

     

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road,Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur –  602024. Tamil Nadu, India.

    Phone: 04424484009, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayapro@gmail.com,   Visit us at: www.Sevalaya.org.

    ———————————————————————————————————-

                Please publish the following PRESS REPORT in your esteemed newspaper.                             20th Nov. 2012                                                 

     

    ஸ்கோப்  நிறுவனம் கிராமப்புர இளைஞர்களுக்கு சேவாலயாவின் வழியே உதவி

     

    கிராமப்புர மாணவ மாணவியருக்கு தொழில்நுட்பக் கல்வியளிக்க  உள்ள சேவாலயாவின் ஐ.டி.ஐ  நிறுவனத்திற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டுவிழாவும், திருநின்றவூரினை அடுத்த கசுவா கிராமத்தில் நவம்பர் 20ஆம் நாள் நடந்தது.  சேவாலயா தொண்டு நிறுவனம், ஆதரவற்ற சிறுவர் சிறுமியருக்கு கல்வி, உணவு, உடைகள், உறைவிடம் ஆகியவற்றினை முற்றிலும் இலவசமாக அளித்து வருகிறது.  அதரவற்ற முதியோருக்கான இல்லமும் இயங்கி வருகிறது.

     

    பனிரெண்டாம் வகுப்புவரை கல்வி பயிலும் பள்ளியுடன், தற்போது ஐ.டி.ஐ நிறுவனம் ஒரு மைல்கல்லாக இணைகிறது.  சேவாலயாவின் நிறுவன அறங்காவலர் திரு. முரளிதரன் அவர்கள் பேசும்போது, கிராமப்புர மாணவ மாணவியர் இக் கல்வி நிறுவனத்தின் மூலம் பயனடைவார்களென்று நம்பிக்கை தெரிவித்தார்.  இந்த ஐ.டி.ஐ தொழில்நுட்ப நிறுவனம், ஸ்கோப் இண்டர்நேஷனல் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படுகிறது.  தச்சுக்கலை, வீட்டு ஒயரிங், ஆட்டோமொபைல், செல்போன் சர்வீஸ், அழகுக்கலை, பேக்கரி தொழில் நுட்பம் போன்றவை இதில் அடங்கும்.  தற்போது சேவாலயாவின் மஹாகவி பாரதியார் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர், உயர் படிப்பிற்காக நகரத்தினை நோக்கிச் செல்லவேண்டிய அவசியமில்லை என்று திரு. முரளிதரன் அவர்கள் சொன்னார்.  மேற்கண்ட தொழில்நுட்பப் பாடங்களை சேவாலயாவின் ஐ.டி.ஐ ஏழை மாணவ மாணவியருக்கு முற்றிலும் இலவசமாக வழங்க உள்ளது.

     

    இதனிடையே சேவாலயா  தொண்டு நிறுவனத்திற்கும், ஸ்கோப் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு  ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.  சிறப்பு விருந்தினர் திரு. எட்வின் நேவிஸ் (சி.இ.ஓ, ஸ்கோப் இண்டர்நேஷனல்) அவர்கள் பேசும்போது, கடந்த இருபத்து நான்கு வருடங்களாக சிறப்பாக நிலைபெற்றிருக்கும் சேவாலயா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.  மாணவ மாணவியரிடையே அவர் பேசும்போது, நன்கு கல்வி கற்று, நல்ல தைரியத்துடன் தங்கள் ஸ்கோப் நிறுவனத்தில் பணி செய்யும் வாய்ப்பினை பெருமளவிற்கு உழைக்குமாறு அறைகூவல் விடுத்தார்.

     

    ஸ்டேண்டர்ட் சார்ட்டட்  வங்கியின் இணை அமைப்பான ஸ்கோப் நிறுவனம், ஆதரவற்ற முதியோர் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றையும் நடத்தியது.  மருந்துகள், அறுவை சிகிச்சை, கண்ணாடி போன்ற உதவிகள் அளிக்கப்பட்டன.  நிறுவனர் பேசும்போது, ஸ்கோப் நிறுவனத்துடன் இணைந்து இம்முகாமினை சிறப்பாக நடத்திய சங்கர நேத்ராலயாவின் மருத்துவக் குழுவிற்கு நன்றி தெரிவித்தார்.  இல்லத்தின் அனைத்து ஆதரவற்ற தாத்தா பாட்டிகளுக்கும் புத்தாடைகளும் வழங்கப்பட்டன.

     

    ஸ்கோப் நிறுவனத்தினைச் சேர்ந்த சுமார் ஐம்பது தன்னார்வ அலுவலர்கள், சுமார் முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் முற்றிலும் இயற்கை விவசாய முறையில் விளையவிருக்கும் காய்கறி விதைகளை விதைத்தனர்.  இதிலிருந்து கிடைக்கும் காய்கறிகள், ஆதரவற்ற சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல உணவகத்திற்கும் பயன்படவுள்ளது.

     

    முன்னதாக சேவாலயாவினை நிறுவிய அறங்காவலர் திரு. வி. முரளிதரன் அவர்கள் வரவேற்புரை வழங்கியிருக்க, அறங்காவலர்களில் ஒருவராகிய திரு. நாராயணன் அவர்கள் நன்றி நவில, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

     

    சேவாலயாவிற்காக

    (திரு. வி. முரளிதரன்)

    நிறுவிய அறங்காவலர்

     

    ————————————————————————————

    Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory ommittee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd), Mr. Amarchand Jain, Dr. Malavika Vinothkumar

     

    Hony, Co-Ordinator:                                                                   Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                  Mrs. Bhuvaneshwari Muralidharan

    Share