பழநி மலையில் கண்ட காட்சி. பக்தர்களே இப்படிச் செய்யாதீங்க!
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பழநி மலையில் கண்ட காட்சி. பக்தர்களே இப்படிச் செய்யாதீங்க!
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

குழந்தையின் பால்புட்டிக் காம்பை வைத்துக்கொண்டு இந்தக் குரங்கு செய்வதைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பழநி மலையில் கண்ட குரங்கும் குட்டியும்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பழநிக்குச் சென்றபோது, பழநி முருகனுக்காகத் தீர்த்தக்காவடி எடுத்து, பாத யாத்திரையாக வரும் பக்தர்களை முதல் முறையாகக் கண்டேன். கலசத்தில் இருப்பதை நான் தண்ணீர் என்றபோது, தீர்த்தம்னு சொல்லணும் எனத் திருத்தினார்கள். தீர்த்தக்காவடிகளுடன் இதோ ஓர் உரையாடல்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

‘வேல்பிடித்த கையிலே கோல்பிடித்து நின்றவா, தென்பழனி ஆண்டவா’ எனத் தண்டாயுதபாணியை, திருக்குமரனை மனமுருகப் பாடுகிறார், பிரேமா நாராயணஸ்வாமி. 77 வயதிலும் தானே இயற்றி, இசையமைத்து, கணீரெனப் பாடும் இவரது கானத்தைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)