செங்குத்தான மரத்தில் பக்கவாட்டைப் பற்றி எளிதில் அமரும் பொன்முதுகு மரங்கொத்தி, அதே போல் ஒரு சுவரில் பக்கவாட்டைப் பற்றி அமருகின்றது. அத்துடன் பக்கவாட்டிலேயே நகருகின்றது. இந்த அரிய காட்சியைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

