காஞ்சி மாவட்டம், மலைப்பட்டு கிராமத்தில் உள்ள மஹாரண்யத்தில் ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பிலவ வருடப் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண மகோத்ஸவத்தில் மாலை மாற்றும் வைபவம் இதோ. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

