சிறுதானியத்தில் சுவையான சிற்றுண்டிகளைச் செய்யலாம். தாம்பரத்தில் நடைபெற்ற சிறுதானியப் பெருவிழாவில் மகுடம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த இராஜேஸ்வரி, வெங்காய போண்டா, மூலிகை தோசை, கேழ்வரகு வடை என அடுத்தடுத்துச் செய்து அசத்தினார். இதோ அவரது செய்முறை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

