நினைக்க வேண்டும்
எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் தாய்மண்ணை காக்க வேண்டி தம்முயிர் ஈந்த எங்கள் தகைவுடை எண்ணங் கொண்டோர் தாழினைப்...
எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் தாய்மண்ணை காக்க வேண்டி தம்முயிர் ஈந்த எங்கள் தகைவுடை எண்ணங் கொண்டோர் தாழினைப்...
--உமாமோகன். சீக்கிரமே சலிப்படைந்துவிடுகிறோம் எல்லாவற்றிலும்...எனக்கு நினைவு தெரிந்த நாளாகப்பாடிக்கொண்டிருக்கிறீர்கள்... பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் -என்றபாடலை ... தலைமுறை தலைமுறையாக இதுதானா என்று...
-- தஞ்சை வெ.கோபாலன். பாரத நாட்டின் 68ஆம் சுதந்திர நாள் விழாவினை மகிழ்வோடு கொண்டாடுகின்ற நேரத்தில் தமிழகத்தில் ஏதாவதொரு பகுதியின் பங்களிப்பை நினைவுகூரலாம் என்று நினத்தபோது, மனதில்...
ரஞ்சனி நாராயணன் நமது சுதந்திரப் போராட்டத்தை பற்றி நாம் எல்லோரும் அறிவோம். இந்தப் போராட்டம் வெறும் சுதந்திரம் கிடைக்க வேண்டும்; அந்நியர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக மட்டும்...
-மன்னை சதிரா கண்ணாய்த் தலைவரெல்லாம் காத்து நமக்களித்த சுதந்திரத்தைக் காத்தோமா? அந்நியரை விரட்டி விட்டோமென அடைகிறோம் ஆனந்தம்! ஆனால்… அந்நியப் பொருள்களை, பொருளாதார ஆதிக்கத்தை விரட்டி விட்டோமா?...
-முனைவர் இராம. இராமமூர்த்தி விடுதலை பெற்றனம்; வெள்ளைய ரகன்றனர் இந்திய ரனைவரும் இன்பக் கனவினில் மூழ்கித் திளைத்தனர்; துன்பம் அகலும்; பாலுந் தேனும் ஆறாய்ப் பெருகும்; இனிஇந்...
-சு. ரவி நாமின்று சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க, இந்தியன் என்று பெருமைகொள்ளக் காரணமானவர்கள் எத்தனையோ மஹானுபாவர்கள். அவர்களனைவருக்கும் வந்தனைசெய்து, இந்த இனிய சுதந்திர தினத்தில், நமது நாட்டுக்குப் பெருமை...
தை மகளே தை மகளே வா வா கை திறந்து மங்களமே தா தா மை அழகே பொங்கலுடன் வா வா வையகத்தில் அன்புதனைத் தா...
முனைவர் க.துரையரசன் நோக்கம்: இலக்கணத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் மாணவரிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. இலக்கணம் கணக்கு மாதிரிக் கடுமையானது. கணக்கைப் படிநிலை (Steps) தவறாமல் தொடர்ந்து...
ஜோதிர்லதா கிரிஜா சந்திரன் வழக்கம் போல் காலை ஐந்து மணிக்குக் கடிகாரத்தில் ‘அலறல்’ வைத்து, அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவன் போல் அதன் முதல் சிணுங்கல் காதில் விழுந்ததுமே...
செண்பக ஜெகதீசன் நரகா சுரனை அழித்ததுபோல் நாமும் அழிக்க அசுரர்களாம் பொருட்களைப் பதுக்கும் அசுரருடன் போதையில் தவறும் அசுரர்களும், திருட்டும் லஞ்சமும் வளர்ப்போரும் திருந்திடாக் கொடியோர் பல்லோரும்,...
தனுசு முதல் பிறை மூன்றாம் பிறை பத்தாம் பிறை என வெவ்வேறு உருவத்தில் ஒளிர்ந்தாலும் மொத்தப்பிறையும் நிலா என்பது போல் வெவ்வேறாய் என் நண்பர்கள் நீங்கள் இருந்தாலும்...
செண்பக ஜெகதீசன் அரசியல்- தேர்தல் நரகாசுரனுக்காகத் தினம் நடக்கும் தீபாவளி இது.. இதில், இனிப்பாய் இலவசங்கள், ஏய்ப்பு நாடகங்கள்.. வாய்ஜால வாணவேடிக்கை- பெரும்பாலும்...