சாந்தி மாரியப்பன்

எழுதவும், அதை விட வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார். திண்ணை, வார்ப்பு, கீற்று,வல்லமை ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள் ஆகிய அச்சுப் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.

தலைமுறைக் கல்வி

ராஜி வெங்கட் விர்ரென்று பறந்து வந்த கல் ராகவனின் தோளை உரசிச் சென்றது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார். இவ்வளவு பெரிய கடை வீதியில் அது எங்கிருந்து வந்ததென...

குட்டி தேவதை..

கதையைப் படிக்கும் முன்:-  இது எழுதப்பட்டது 1986 - ல் என்பதை அறிந்து கொள்ளவும். (சு.கோதண்டராமன்)   'ராஜீவ் காந்தி வாழ்க' என்ற வாசகத்துடன், வாசலில் ஒரு...

எப்படிக்கொண்டாட வேண்டும் சுதந்திரத்தை?!!..

கேப்டன் கணேஷ்   காலையில் நேரமே எழுந்து, குளித்து, நல்லுடை உடுத்தி, பள்ளி அல்லது அலுவலகம் சென்று, ஏற்றப்படும் மூவர்ண தேசியக் கொடிக்கு வணக்கம் வைத்து, காந்தி,...