ராஜ்குமார் ஜெயராமன்

கணினி பொறியியல் வல்லுநர். மணிமேகலை பிரசுரம் மூலம் "முழுமையான பெண் நீ" மற்றும் "மனிதர்களின் வாழ்க்கையையும் படிப்போம்" போன்ற இரண்டு கவிதை புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இயற்கை விவசாயம்

ஜெ.ராஜ்குமார்   பழுக்க வைச்ச பழமிருக்கு வேதிப் பொருளை கொண்டு- உயிரைப் பறிக்க இருக்கு.   நடுக்கம் வருது - காய்கறி மார்கெட்டில் எந்தப் பொருளையும் பொறுக்கும்...

தமிழாய் முழங்குவோம்! தமிழராய் விளங்குவோம்!

ஜெ.ராஜ்குமார் தமிழ் வளர்க்கும் - தரணி தமிழ் மக்கள்! தாய் தந்தையரை காக்கும் - திறனைக் கொண்ட மாமக்கள்! செந்தமிழ்த் தேன் சிந்தாமல் சிதறாமல் அதைப் பருக...