குழந்தைகள் குழந்தைகளாகட்டும்…
தாண்டவக்கோன் அன்புடன் குழந்தைகள் என்றொரு பட்டாம்பூச்சிக் கூட்டமும் நம்மோடு பயணிக்கிறது எனும் திடீர் ஞாபகத்தை வருடந்தோரும் தருகிறது இந்நாள். சட்டை சைக்கிள் நாற்காலி பீஸா உள்ளிட்ட நுகர்வுச்...
தாண்டவக்கோன் அன்புடன் குழந்தைகள் என்றொரு பட்டாம்பூச்சிக் கூட்டமும் நம்மோடு பயணிக்கிறது எனும் திடீர் ஞாபகத்தை வருடந்தோரும் தருகிறது இந்நாள். சட்டை சைக்கிள் நாற்காலி பீஸா உள்ளிட்ட நுகர்வுச்...
விசாலம் சிறுவர்கள் தினம் என்றவுடனே எனக்கும் சிறுமியாக மாற ஆசை வந்தது .குழந்தை என்றாலே நோ டென்சன் .களங்கமில்லாத உள்ளம் மகிழ்ச்சியான சூழ்நிலை ......... இது சாத்தியமா...
தூரிகை சின்னராஜ் கடந்த மாதம் அக்டோபர் 2ஆம் நாள் டில்லியில், டைம்ஸ் ஆப் இந்திய நாளிதளால் யுரேகா நிறுவனத்திற்கு "Social Impact Award" கிடைத்தது குறிப்பிட தக்கது. மேலும் இந்த விருதை தமிழகத்திலுள்ள...
வசந்தா சுத்தானந்தன் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் என் தாயின் ஞாபகம் தான் வருகிறது. என் தாய் எங்களை விட்டு விண்ணுலகம் சென்று நான்கு ஆண்டுகள் ஆகிறது....
அண்ணாகண்ணன் உடற்களைப்பு நீங்கவே உளக்களிப்பு ஓங்கவே சுடர்முகத்தில் பற்றவே சுறுசுறுப்பு தொற்றவே அடர்நலன்கள் சூழவே அழகொளிர்ந்து வாழவே உடன்அழுக்கு போகவே ஒருமுழுக்குப் போடுவாய்! உயிர்த்துடிப்பு...
வெங்கட் சாமிநாதன் 1999-ம் வருடம். டிசம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு...
நூ.த.லோகசுந்தர முதலி, மயிலை இன்று நம் எல்லோருக்கும் நன்கே பழகிய ஓர் பெயர் பாலாஜி என்பதும் இது திருப்பதியில் வழிபடப்படும் திருமால் தலத்தில் நிறுவப்பட்டுள்ள வழிபாட்டு உருவத்தின்...
பேரா. பெஞ்சமின் லெபோ தீப ஒளித் திருநாளில் யாவர்க்கும் நல் வணக்கம். நரகாசுரன் இறக்கும் போது, தான் இறந்த நாளை ஒளி நாளாய்க் கொண்டாட வேண்டுகோள் விடுத்தானாம்....
டாக்டர் .பி. இராமநாதன் இன்று பட்டப் படிப்பும் , பட்ட மேற்படிப்பும் படிக்கும் மாணவர்களின் எதிர்பார்ப்பு , வாழ்க்கை லட்சியம் எல்லாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம்...
மறவன்புலவு க. சச்சிதானந்தன் இலங்கையில் மன்னார் மாவட்டம், மாந்தை வட்டத்தில் அமைந்தது தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரம் கோயில். 1964 தை, மாசி மாதங்கள். சேர். கந்தையா...
கமலாதேவி அரவிந்தன் நா.கோவிந்தசாமி அமரராகி, பத்தாண்டுகள் நிறைவுபெறும் இவ்வேளையில் , நா.கோ பற்றி ஒரு கட்டுரையின் அவசியம் பற்றி எழுத வேண்டுமென்ற அழைப்பின் போது யோசிக்கவே இல்லை. ஆனால்...
பிரியா கணேஷ் குழந்தைகள் என்றாலே , கபடமற்ற அவர்களின் சிரிப்பும், மழலைப் பேச்சும் மனம் மயங்கச் செய்யும். வளர, வளர அவர்களின் மழலையும், குறும்பும் குறைய ஆரம்பித்து,...
கமலாதேவி அரவிந்தன் கோப்பையைத் தூக்கிப்பிடித்து, மேலே அண்ணாந்து காப்பி குடிக்க முயன்றதில் இந்த முறையும் தோல்விதான். பழக்கமின்மையால் காப்பி சிதறி, டீ ஷர்ட்டெல்லாம் நனைந்து வேறு உடை...
விசாலம். உயர்திரு ஸ்ரீனிவாசவரதன் என்பவரின் மனைவி திருமதி. பத்மாசினி,, கணவருக்குத் தோளுக்குத் தோளாய் நின்று தேசப் பக்தியை பரப்பினவர். ‘வந்தேமாதரம்’ என்ற முழக்கத்திற்கு,பல அடிகள் கிடைத்த காலம்,.....