editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

குழந்தைகள் குழந்தைகளாகட்டும்…

தாண்டவக்கோன் அன்புடன் குழந்தைகள் என்றொரு பட்டாம்பூச்சிக் கூட்டமும் நம்மோடு பயணிக்கிறது எனும் திடீர் ஞாபகத்தை வருடந்தோரும் தருகிறது இந்நாள். சட்டை சைக்கிள் நாற்காலி பீஸா உள்ளிட்ட நுகர்வுச்...

நான் குழந்தையாக மாறினேன்

விசாலம் சிறுவர்கள் தினம் என்றவுடனே எனக்கும் சிறுமியாக மாற ஆசை வந்தது .குழந்தை என்றாலே நோ டென்சன் .களங்கமில்லாத உள்ளம் மகிழ்ச்சியான சூழ்நிலை .........  இது சாத்தியமா...

குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டி நடத்தவிருக்கும் “யுரேகா ஓட்டம் 2011”

தூரிகை சின்னராஜ் கடந்த மாதம் அக்டோபர் 2ஆம் நாள்  டில்லியில், டைம்ஸ் ஆப் இந்திய நாளிதளால் யுரேகா நிறுவனத்திற்கு "Social Impact Award" கிடைத்தது குறிப்பிட தக்கது. மேலும் இந்த விருதை தமிழகத்திலுள்ள...

தாய் வீடு!

வசந்தா சுத்தானந்தன் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் என் தாயின் ஞாபகம் தான் வருகிறது. என் தாய் எங்களை விட்டு விண்ணுலகம் சென்று நான்கு ஆண்டுகள் ஆகிறது....

ஒருமுழுக்குப் போடுவாய்!

அண்ணாகண்ணன்   உடற்களைப்பு நீங்கவே உளக்களிப்பு ஓங்கவே சுடர்முகத்தில் பற்றவே சுறுசுறுப்பு தொற்றவே அடர்நலன்கள் சூழவே அழகொளிர்ந்து வாழவே உடன்அழுக்கு போகவே ஒருமுழுக்குப் போடுவாய்!   உயிர்த்துடிப்பு...

அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்

வெங்கட் சாமிநாதன் 1999-ம் வருடம். டிசம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு...

பாலாஜி என்றால் முருகன்

நூ.த.லோகசுந்தர முதலி, மயிலை இன்று நம் எல்லோருக்கும் நன்கே பழகிய ஓர் பெயர் பாலாஜி என்பதும் இது திருப்பதியில் வழிபடப்படும் திருமால் தலத்தில் நிறுவப்பட்டுள்ள வழிபாட்டு உருவத்தின்...

வாலி வதை : ஒரு விளக்கம்

பேரா. பெஞ்சமின் லெபோ தீப ஒளித் திருநாளில் யாவர்க்கும் நல் வணக்கம். நரகாசுரன் இறக்கும் போது, தான் இறந்த நாளை ஒளி நாளாய்க் கொண்டாட வேண்டுகோள் விடுத்தானாம்....

ஆராய்ச்சிக்கு ஆக்ஸிஜன் கொடுங்கள்

டாக்டர் .பி. இராமநாதன் இன்று பட்டப் படிப்பும் , பட்ட மேற்படிப்பும் படிக்கும் மாணவர்களின் எதிர்பார்ப்பு , வாழ்க்கை லட்சியம் எல்லாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம்...

அடடா! …

இன்னம்பூரான் கொஞ்சும் தமிழில், நளினமாக, சீட் பெல்ட் அணிவது, சாயாமல் அமர்வது இத்யாதிகளை பிரிட்டீஷ் ஏர்வேஸ் 0036 சென்னை-லண்டன் ஃப்ளைட்டில், பணிப்பெண் மஞ்சுளா, அடுக்கடுக்கிக்கொண்டு போகும் போது...

உலகக் கட்டிடக் கலை வரலாற்றில் கணபதி ஸ்தபதியார்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் இலங்கையில் மன்னார் மாவட்டம், மாந்தை வட்டத்தில் அமைந்தது தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரம் கோயில். 1964 தை, மாசி மாதங்கள். சேர். கந்தையா...

புனைவிலக்கியத்தில் நா.கோவிந்தசாமி — ஒரு மீள் பார்வை

கமலாதேவி அரவிந்தன் நா.கோவிந்தசாமி அமரராகி, பத்தாண்டுகள் நிறைவுபெறும் இவ்வேளையில் , நா.கோ பற்றி ஒரு கட்டுரையின் அவசியம் பற்றி எழுத வேண்டுமென்ற அழைப்பின் போது யோசிக்கவே இல்லை. ஆனால்...

கடவுளின் குழந்தைகளுக்கோர் கோவில்!

பிரியா கணேஷ் குழந்தைகள் என்றாலே , கபடமற்ற அவர்களின் சிரிப்பும், மழலைப் பேச்சும் மனம் மயங்கச் செய்யும். வளர, வளர அவர்களின் மழலையும், குறும்பும் குறைய ஆரம்பித்து,...

நாசி லெமாக்

 கமலாதேவி அரவிந்தன் கோப்பையைத் தூக்கிப்பிடித்து, மேலே அண்ணாந்து காப்பி குடிக்க முயன்றதில் இந்த முறையும் தோல்விதான். பழக்கமின்மையால் காப்பி சிதறி, டீ ஷர்ட்டெல்லாம் நனைந்து வேறு உடை...

பெயர் மறந்தது ஏனோ?…

விசாலம்.  உயர்திரு  ஸ்ரீனிவாசவரதன் என்பவரின் மனைவி திருமதி. பத்மாசினி,, கணவருக்குத் தோளுக்குத் தோளாய் நின்று தேசப் பக்தியை பரப்பினவர்.  ‘வந்தேமாதரம்’ என்ற முழக்கத்திற்கு,பல அடிகள் கிடைத்த காலம்,.....