editor3

பர்வத வர்த்தினி

பொங்கலிது பொங்கல்…

  பொருநைநதிக் கரைநிறைநெற் கதிரே, பொதிகைமலைத் தென்றல்தொடும் கரும்பே, இருகரையும் வரப்பில்வளர் மஞ்சளே, இஞ்சியதாய்க் கொல்லைநிறைக் கொத்தே, திருவளர்க்கும் வயல்வாழைக் குலையே, தைத்திங்கள் முதல்நாளில் வாரீர், இருளகற்றும்...