editor5

Vallamai Editor 5

படைப்போம் பொங்கல்!

செண்பக ஜெகதீசன்                                         கழனிகள் களர்நிலங்களாகின்றன கட்டிடங்கள் வளர்ந்து..   கலப்பையை மறந்து உழவன் கையிலெடுத்துவிட்டான் கரண்டியும் முழக்கோலும்..   மந்தையாய்ச் செல்கின்றன மாடுகள்- அடிமாடாய்..   கரும்பு,...

வாழ்த்துவோம்…

  அகவிருள் அகற்றி மாந்தர் அனைவரும் சிறக்க வென்றும், பகலவன் முன்பதில் பனிபோல் பாவ மனைத்தும் பறக்கவும், ஜெகமெலாம் ஒளியது பரவியே செல்வம் யாவும் பெற்றிட, அகமகிழ்...

இணைய வெளியும் மெய்ப்பாடும் – ஒரு மாற்றுச் சிந்தனை

நாகராசன் இணைய வெளி மெய்யா பொய்யா என்ற கேள்வியை எழுப்பும் முன்னர் நாம் வாழும் பூவுலகு மெய்யானதா அல்லது தோற்றப் பிழையால் மெய்போல் தோன்றுகிறதா என்ற கருத்தை...

அன்னை அபிராமி பத்து

  இசைக்கவி ரமணன் சன்னிதியில் இருவரும் சாமரம் வீசநான் சகதியில்  உழல்கின்றதோ? சாகா தெனைச்செய்து பாகா யுருக்கிவிடும் தரிசனம் நழுவிவிடுமோ? முன்னிற்கும்  வினைவெறும் முட்டையோ டென்பது மூளைக்...

மருத்துவர் (சிறுகதை)

அப்பாதுரை சுவர் கடிகாரத்தையும் கைக்கடிகாரத்தையும் ஒப்பிட்ட டாக்டர் சட்டா, மேசை மேலிருந்த ஒரு மஞ்சள் நிற கோப்பின் உள்ளடக்கத்தைப் புரட்டினார்.  அன்றைய மதிய வேளைக்கான வாடிக்கையாளர் பட்டியல்....

தீபங்களும் திரிகளும்

சேட்டைக்காரன் (எ) வேணுகோபாலன் வீட்டிலிருந்து கிளம்பும்போது, 'பட்டாசுல போயி ரொம்பவும் காசைப் போடக்கூடாது. உருப்படியா செலவு பண்ணலாம்,' என்று குழந்தைகளுக்கு மூளைச்சலவை செய்து கூட்டிக்கொண்டு வந்ததெல்லாம், கடையில்...

ராம் என்கிற ராமசாமி

கோதை வெங்கடேஷ் ஆகஸ்ட் 14 .கிளிபச்சையில் ஊதா,மாம்பழ கலரில் அரக்கு, பொன்வண்டு கலரில் நேவி ப்ளூ ,பாலும் பழமும் கட்டம் என்று பல வர்ண பட்டுப்பாவாடைகள் சரசரக்க,...

பூரண சுதந்திரம் யாருக்கு ?

  சி. ஜெயபாரதன் பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல்...