இன்னம்பூரான்

இன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.

பொங்கலும் பொங்கும் போல்புராஃபும்!…

இன்னம்பூரான் பொங்கல் திருநாள் மகிழ்ச்சி பொங்கும் திருவிழா. அன்றைய தினம் நற்செய்திகளையும் நன்நிமித்தங்களையும் பகிர்ந்து கொள்வது தான் தகைமை. விவாதிக்கபடும் நிகழ்வுகள் மக்களின் ஆட்சி மேன்மையையும், நாமக்கல்...

பொங்கும் மங்கலம்.

இன்னம்பூரான் புத்தாண்டு கொண்டாடி இரு வாரங்களில் தைப்பொங்கல் திருவிழா வருவது தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏன் தெரியுமா? கலகலத்து உளுத்துப்போன புத்தாண்டுத் தீர்மானங்களை உயிர்ப்பிக்க இது ஒரு...

‘வல்லமை’ தீபாவளி சிறப்பிதழே

இன்னம்பூரான் என் அன்பார்ந்த ‘வல்லமை’ தீபாவளி சிறப்பிதழே, உனக்கு நான் ஒரு மடல் எழுதி அனுப்புவது உகந்ததொரு செயலே. நீ அஃறிணை அல்ல. வாசகர்களுக்கும், படைப்பாளர்களுக்கும், கவிஞர்களுக்கும்...

வீர சுதந்திரமும் இருபகடைகளும்

  இன்னம்பூரான் ஆகஸ்ட் 15, 2012   ‘வீர சுதந்திரம் வேண்டி’ நின்றோம், நூறாண்டுகளுக்கு மேலாக. பாரதமாதாவின் பாதாரவிந்தங்களில் நெடுஞ்சாங்கிடையாக வீழ்ந்து வணங்கிய யக்ஞ எஜமானர்கள், உடல்,...

பாதாளக்கரண்டி

இன்னம்பூரான் அம்புலு மாமி ஊரிலேயே பெரிய பிஸினெஸ் புள்ளி. அம்பானியும், பிர்லாவும், டாடாவும் அவளுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பது அக்ரஹாரத்து ஆண்களின் அசையா கருத்து. உள்ளூரக்...