மோகன் குமார்

சட்டம் மற்றும் கம்பனி நிர்வாகம் படித்து விட்டு சென்னையில் ஒரு நிறுவனத்தில் கம்பனி செகரட்டரி ஆக பணியாற்றுகிறார். வீடுதிரும்பல் என்கிற வலை தளத்தில் கடந்த இரு ஆண்டுகளாக எழுதி வருகிறார். வாங்க முன்னேறி பார்க்கலாம் என்கிற தலைப்பில் வெளிவந்த சுய முன்னேற்ற கட்டுரை விரைவில் புத்தகமாக வரவுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் நண்பர்களுடன் சில நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மகாத்மா காந்தி கொலை வழக்கு – புத்தக விமர்சனம்

மோகன் குமார் என்.சொக்கன் எழுதிய மகாத்மா காந்தி கொலை வழக்கு என்கிற புத்தகம் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பொதுவாய் எல்லோரும் மகாத்மா வாழ்க்கையைத்தான் அறிவோம். அவரைக் கொன்றது...

கிராமத்துப் பொங்கல் நினைவுகள்

மோகன் குமார் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து தற்போது சென்னையில் வாழ்பவன் என்கிற முறையில் பொங்கல் குறித்தான ஒரு பார்வை இது : தஞ்சையும் அதைச் சுற்றி உள்ள...