நாகேஸ்வரி அண்ணாமலை

முனைவர்

பள்ளிகளில் நீதி பயிற்றுவிக்கும் வகுப்புகள்

-நாகேஸ்வரி அண்ணாமலை இந்தியா சுதந்திரம் அடைந்து 68 வருடங்கள் ஆகிவிட்டன. நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. டில்லியில் பள்ளிக் குழந்தைகள் தேசியக் கொடியின் மூவர்ண வண்ணத்தில் 68 என்று...

மஞ்சு விரட்டு

நாகேஸ்வரி அண்ணாமலை பழையன கழிதலும் புதியன புகுதலும் நடக்கும் பொங்கல் திருநாளையொட்டி மஞ்சு விரட்டு என்னும் கொடூரமான விளையாட்டைத் தமிழக மக்கள் கண்டு மகிழ்கிறார்கள்.  பொங்கல் நாளான...

தீபாவளி சிந்தனைகள்

நாகேஸ்வரி அண்ணாமலை என் மகள்கள் இருவரும் சிறுமிகளாக வளர்ந்து வரும்போதே நான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த ‘எல்லா மதங்களும் ஒன்றே, ஜாதிகளில் ஏற்றத்தாழ்வில்லை’போன்ற பாடங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து...

“அந்த இனிய நாட்கள்”

நாகேஸ்வரி அண்ணாமலை நான் வளர்ந்தது கூட்டுக் குடும்பத்தில். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தங்கை, பெரிய சித்தப்பா, பெரிய சித்தி, அவர்களது குழந்தைகள், சின்னச் சித்தப்பா, சின்னச்...

தீபாவளிப் பரிசு

நாகேஸ்வரி அண்ணாமலை ஒரு வழியாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.  நான் விரும்பிய மாதிரியே ஜனாதிபதி ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  இரு கட்சிகளும் தங்கள் கொள்கைகளைப்...

சுதந்திர நாள் பிரதிக்ஞை

நாகேஸ்வரி அண்ணாமலை நாம் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகப் போகின்றன. இன்னும் வரிசையில் நின்று நம் முறை வரும் வரைக் காத்திருக்கும் பழக்கத்தைப் படிக்கவில்லையே. இதை...

தை பிறந்தால் வழி பிறக்கும்

நாகேஸ்வரிஅண்ணாமலை தமிழக அரசு தை மாதம் ஒன்றாம் தேதியை புதுவருடப் பிறப்பாகக் கருதுகிறது. ஆங்கில வருடப் பிறப்பன்று சில புது பிரதிக்ஞைகளை எடுத்துக்கொள்வது போல் பொங்கல் திருநாளன்றும்...