கேப்டன் கணேஷ்

எழுத்தாளர்

உணர்வுகள் – உணரு அவை விற்பனைக்கல்ல!

அருண் காந்தி பொதுவாக மனித உணர்வில் உடலுணர்வு, மன உணர்வு என இருவகை உண்டு.  பிறர் தொடுதலும், தொடுதல் இன்றி உடல் வழி தாமாகவே உணர்தலும் முதலாவது....

புது மொந்தையில் பழைய சோஷலிச ‘கள்’

செல்வன் அமெரிக்காவில் நடந்து வரும் "வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்" எனும் போராட்டத்தை பற்றி பத்திரிக்கைகளில் பலவிதங்களில் தகவல்கள் வருகின்றன.  இது அடுத்த பிரெஞ்சு புரட்சி என்ற ரேஞ்சுக்கு இடதுசாரி...

மண்ணின் மைந்தனுக்கு ஒரு மரணவிழா

மண்ணின் மைந்தனுக்கு ஒரு மரணவிழா (தீபாவளி ஒரு அறிவியல் கண்ணோட்டம்)   முனைவர். கி. காளைராசன்   இந்த பூமி எப்படித் தோன்றியது? இதில் நிலம் எவ்வாறு...

தீபாவளியும் அல்ப திருப்தியும்

திவாகர் எத்தனைக்கெத்தனை தீபாவளி தமிழ்நாட்டில் மிகக் கோலாகலமாகக் காலை வேளையில் கொண்டாடப்படுகிறதோ அத்தனைக்கத்தனை அன்றையக் காலைப் பொழுது ஆந்திராவில் அழுது வடியும் என்றால் எள்ளளவும் அது மிகையில்லைதான்....

தீபாவளி

தமிழ்த்தேனீ 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.  தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில்...

ரயில் சினேகம்

சு.கோதண்ட ராமன் பிளாட்பாரத்தில் நின்ற கூட்டத்தைப் பார்த்தால், இடம் கிடைக்குமா என்று கவலையாக இருந்தது. தேவையில்லாத கவலை. சௌகரியமாக உட்கார இடம் கிடைத்தது. இந்த அவசர யுகத்தில்...

இன்னுமோர் கண்ணகி

எஸ். ப்ரகாஷ்   “வாயிலோனே…! வாயிலோனே....!” சிறுமியின் குரல் மியுசிக் சிஸ்டத்தில் கசிந்து அறை முழுவதும் மென்மையாக கேட்டது. மெல்லிய இருட்டில் நண்பனைத் தேட முயன்றவனை ஈர்த்தது...

ஒளியின் கோலாகலம்

குமரி எஸ். நீலகண்டன் ஒளிக்கு காலம் வேண்டியதில்லை மழை போல் பனி போல் பெய்வதற்கு...   பொதிப் பொதியாய் இறுகி பொங்கிப் பொழிவதற்காய் வலுவற்ற காகிதப் பைக்குள்...

மழலையின் மத்தாப்புச் சிரிப்பு

தமிழ்த்தேனீ தீப ஒளி நிறைந்த தீபாவளி, பாவ இருள் நீக்கும் தீபாவளி, மாய அரக்கன் தீய நரகாசுரனை வேயுங் குழல் ஊதும் ஆயன் - கண்ணன் மாய்த்தனால்...

என்றேனும்………..

என்றேனும்.......   வார்த்தைச் சங்கிலிகளால் இழுத்துக் கொண்டோடுகிறது... காலம்.   முன் வருபவரை பின் தள்ளியுமாய் ... பின் வருபவரை முன்னிழுத்துமாய் தன்போக்கில் போகிறது.   திசைகளைப்...

பாரதக்கொடி

பாரதக்கொடி சந்திர சேகர் ஒற்றுமையாய் பணிவோம் - தாயின் ஓங்கும் மணிக்கொடியை வெற்றிகள் கூறிடுவோம் - சுற்றி வீர நடம் புரிவோம் செம்பசும் வெண்கொடியே - ஆன்ம...

என்ன சுதந்திரம் பெற்றுவிட்டோம்?

நாகேஸ்வரி அண்ணாமலை இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபத்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன.  சுதந்திரம் வருவதற்கு முன்பே ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடுவோமே’...